Wednesday, March 03, 2010

ஒவர் ரியாக்ஷன்

ஒரு புத்தம் புதிய டெம்ப்ளேட் பயன் படுத்தி மீண்டும் எழுத வந்துள்ளேன். முந்தா நாள் இரவு முதல் நித்தியானந்தாவ் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவருடைய ஆசிரமங்கள் தாக்க பட்டு உள்ளன. அவருடைய போஸ்டர்கள் கிழிக்கபட்டு , கொளுத்த பட்டு ,செருப்பால் அடிக்க பட்டுள்ளன.
இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இருவருக்கிடையே நெருக்கம் இருந்தால் அதனால் என்ன தவறு.தேவையே இல்லாமல் இந்த நிகழ்ச்சி பெரிது படுத்த படுகிறது.

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Sobia Anton said...

அதைத்தான் நானும் கேட்கின்றேன். அது அவர்களின் அந்தரங்கம். அடுத்தவரின் அந்தரங்கத்தை ஆராய்வது அசிங்கத்திலும் அசிங்கம்.