Wednesday, December 28, 2005

தண்டனை மிக குறைவு

ஒரு வழியாக 11 MPக்கள் பதவி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இந்த தண்டனை மிகவும் குறைவு. சாதரணமாக 50,100 என்று லஞ்சம் வாங்குகிறவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.(செய்யப் பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.) அதே போன்று இவர்களும் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பது சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பது ஒரு வெறும் பேச்சு என்பதை காட்டுகிறது.. ஆனாலும் கூட தண்டனை கிடைத்திருக்கிறது என்பது ஒரு ஆறுதலான விஷயம்.

2 comments:

doondu said...

கைதானவர்கள் அனைவரும் பார்ப்பன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு பொய்த்தோற்றம் உலவுகிறது. எங்கள் பார்ப்பன குலத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டார்கள்! மாட்டுவதைச் சொன்னேன்.

பாலசந்தர் கணேசன். said...

போலியான டோண்டு அவர்களே!!!!
இதை தயவு செய்து நிறுத்துங்கள்.