Tuesday, November 01, 2005

என்ன நடக்கும் அடுத்த எலெக்ஷனில்?

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு - முன்னாடி நடத்தின பத்திரிக்கை. டைம் இல்லாம நின்னு போச்சு . இப்ப குக்ல் புண்ணியத்தில வெப்லய இதய்யைல்லாம் எழுத முடியுது.
தமிழ் நாட்டுல இப்ப அம்மா புண்ணியதுல எல்லாம் இலவச மயம். எல்லாம் தேர்தல் வரைக்கும்னு நமக்கு தெரியாதா?. ஆனா இந்த தடவை அம்மாவுக்கு எதிரா கூட்டணி பலமா இருக்கிற மாதிரி தோணுனாலும் ம்.ஜி.ர் ஜெயிச்சதை மறக்ககூடாது.
கூட்டணியை தக்க வச்சா கருணா நிதி ச்டாலினை முதல்வர் ஆக்குவாரு... இப்ப இந்த எலெக்க்ஷனை விட எதிர்காலம் அம்மாவுக்கு சாதகமா இருக்கு...
கலைஞருக்கு அப்புறமா வைகோவோ , ச்டாலினோ, வாசனோ அரசியல் பண்ண முடியாது.இவனுகளுக்கு மக்கள் ஆதரவு கிடையாது.
நாடு இருக்கிறா நிலமையில கூ த்தாடிபயல்க கூட ஜெயிக்கலாம்.
ஒரு புரட்சியும் பண்ணாம தலைவராகிற இந்த தருதலை பயல்கள்... இவனுகலடோ ரசிகர்கள் ஆட்சி அமைச்சா தமிழ் நாடு சட்டசபைல இன்டெர்வல் போட்டு முறுக்கு விக்கிறது எல்லாம் நடக்கும்.

No comments: