Sunday, November 27, 2005

உங்கள் உதவியை எதிர்பார்க்கும் மக்களுக்கு

தமிழ் நண்பர்களே,
கடும் மழையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உள்ளதா?. கடுமையான பாதிப்புக்குள்ளாயிர்க்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். இது மிக அவசரம். அவசியமும் கூட.

contact me at balachandarg@hotmail.com

2 comments:

முகமூடி said...

உங்கள் எண்ணம் பாராட்டுக்குறியது.. ஆனால்,

முதலில் நீங்கள் யார்? உங்கள் திட்டம் என்ன? நீங்கள் களத்தில் இறங்கி செயல்படுகிறீர்களா அல்லது களத்தில் இருக்கும் யாரின் பின்னாவது நிற்கிறீர்களா? எனில் அது தனி மனித/கூட்டு முயற்சியா? உங்களுக்கு தெரிந்தவரா? உதவி என்றால் எத்தகையது? பணமா, பொருளா அல்லது உடலுழைப்பா? பணம், பொருள் என்றால் அதன் பரிமாறும் வழிமுறைகள் என்னென்ன? உடலுழைப்பு என்றால் என்ன விதமான செய்ல்பாடுகளை மனதில் வைத்திருக்கிறீர்கள்?

விரிவாக விளக்கமாக எழுதுங்கள்.. யாரும் உங்களுடன் கைகோர்க்கும் முன் உங்களிடம் ஒரு நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பார்கள். அது இல்லாமல் எவ்வித அறிவிப்பும் இன்றி வெறுமே இரு பதிவுகள் (மட்டும்) எழுதினால் உங்களுக்கு என்ன விதமான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பாலசந்தர் கணேசன். said...

நன்றி முகமூடி அவர்களே,
அதற்காகத் தான் என்னுடைய ஐடி கொடுக்க பட்டுள்ளது.எனினும் நான் விரிவாகவே என்னுடைய முயற்சிகளை விவரிக்கிறேன்.