Friday, November 25, 2005

உதவும் விருப்பம் உண்டா?என்னை தொடர்பு கொள்ளவும்.

அம்மா பாட்டுக்கு இலவசமா வாரி இரைக்க, இன்னைக்கு நிவாரணம் கொடுக்க நிதி இல்லை.உண்மையிலேயே சமுகத்தில் கீழ் நிலைமையில் இருப்பவர்களின் நிலைமை ரொம்ப மோசம். இயற்கை சீறும் போது அதை கொஞ்சம் கூட பாதுகாப்பின்றி மேற்கொள்பவர்கள் பற்றி சமூகம் கொன்Jஅம் கூட அக்கறையின்றி இருப்பது வருத்ததிற்குரியது.

கூத்தாடி பயல்கள் பின்னாடியும், ஜாதி காரர்கள் பின்னாடியும் ஓடினாதல் வந்த வினை இது. ஒருவனுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஊரே எதிர்த்து நிற்கும் ஓற்றுமை வந்தால் இந்த அவலம் போகும். வெப் பிலாக் செய்யும் மக்களே, உங்களுக்கு உதவும் எண்ணம் இருந்தால்

balachandarg@hotmail.com தொடர்பு கொள்ளவும்.


No comments: