Tuesday, November 15, 2005

நீங்களும் T.ராஜேந்தர் மாதிரி கவிதை எழுதலாம்.

டேய்....
நான் சோத்துல போடுவேன் உப்பு.
..பண்ண மாட்டேன் தப்பு.
என் பையன் பேரு சிம்பு...
அவனுக்கு இருக்கு தெம்பு...

எங்கிட்ட வேணாம் வம்பு...
மாட்டுக்கு ரெண்டு கொம்பு..


நான் மட்டும் டாப்பு
மீதியெல்லாம் டூப்பு..

ஏ டண்டனக்கர டணக்குனக்கர...
ஏ டண்டனக்கர டணக்குனக்கர...

1 comment:

ஏஜண்ட் NJ said...

//ஏ டண்டனக்கர டணக்குனக்கர...
ஏ டண்டனக்கர டணக்குனக்கர... //

I liked these two lines;
very impressive!


your blog is cool; if you got time visit my blog also!