Friday, November 25, 2005

இந்தியாவின் வெற்றி தொடருமா

இந்தியா இந்த போட்டியின் போது எடுத்த முடிவுகள் ஆச்சரிய பட வைத்தன.
1. தென் ஆப்பிரிக்காவின் பலமான பந்து வீச்சிற்கு எதிராக ஆடும் அளவுக்கு இர்ஃபான் நல்ல ஆட்டக் காரரா?
2. ப்ரதாப் சிங் 4 ஒவர் மட்டுமே வீசினார்.ஏன்?
3.சூழ்நிலைக்கு தக்கவாறு சில முடிவுகள் மாற்றப் படலாம். ஆனால் அதற்காக இந்த அளவுக்கு மாற்றங்கள் தேவையா?.விட்டால் சாப்பல் அவரே ஒப்பன் பண்ணுவார் போலிருக்கு?
நான் ஏற்கனவே எழுதிய ப்லொக் பார்க்கவும்.
http://bunksparty.blogspot.com/2005/11/blog-post_18.html

No comments: