Tuesday, March 07, 2006

இந்திய பா.ஜ.க தலைவர் தமிழகத்திற்கு வந்தால்.

இந்திய பா.ஜ.க தமிழகத்திற்கு வந்து தெரு தெருவாக பிரசாரம் செய்தால் அவரை ஒருவருக்கும் அடையாளம் தெரியாது. யோவ் ஒரமாக நில்லுய்யா என்று பொது ஜனம் அவரை அதட்டும். இவர்கல் கூட கூட்டணி வைக்க விஜயகாந்த் கூட விருப்பமாக இல்லை. காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது.

தற்போதைய நிலமை மட்டுமல்ல எதிர்காலமும் பா.ஜ.கவிற்கு பிரகாசமாக இல்லை. கட்சிகள் வளரும் வேகத்தை பார்க்கும் போது பா.ஜ.க காணோமல் போன(போய் விட்ட?)கட்சியாகி விடும் என்றே தோன்றுகிறது.

இன்று பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதனையடுத்து ஊரே விழுந்து விழுந்து சிரித்து சிரித்து கொண்டிருக்கிறது. வெங்கையா நாயுடு வெற்றி பெற்றால் யார் முதலமைச்சர் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

1 comment:

Anonymous said...

"எங்கே இவர்கள் கூட்டணி வந்துவிடுமோ" என்று நீங்கள் பயத்தில் அல0[உள]றுவதைப் பார்க்க சிரிப்பாய் வருகிறது!

விரைவில் எதிர்பாருங்கள். தமிழகத்தில் திருப்புமுனைகளை!!