Monday, March 06, 2006

தமிழக வீரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக வீரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

முரளிதரனை பாராட்டி கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார். இந்த செய்தியினை பாருங்கள்.

மற்ற தமிழக தலைவர்களோடு ஒப்பிடும் போது விளையாட்டில் ஆர்வம் கொண்ட கருணாநிதி, வைகோ போன்றவர்கள் தமிழக ஆட்டகாரர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். விளையாட்டில் அரசியல் புக கூடாது என்று நீங்கள் மறுத்தால் ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பாவிட்டாலும் விளையாட்டில் அரசியல் புகுந்து விட்டது. எனவே இடம் கிடைக்க அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தால் தப்பில்லை. தமிழக வீரர்கள் உண்மையில் நியாயமான முறையில் பரீசிலிக்க படுகிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பது கவனத்தை தமிழக வீரர்கள் நோக்கி திருப்பும்.

No comments: