Tuesday, March 14, 2006

ட்ரேய்லர் பதிவு-நாமும் பேசுவோம் பஞ்ச் டயலாக்.

சினிமா கதாநாயகர்களும், அரசியல்வாதிகளும் தான் பன்ச் டயாலாக் பேசனுமா?. வலை பதிவர்கள் பேசினால் என்ன. வாருங்கள் பஞ்ச் டயலாக் லிஸ்டை எக்ஸ்பன்ட் பண்ணுங்கள். தயவு செய்து நகைச்சுவை உணர்வோடு எடுத்து கொள்ளவும். இந்த வார இறுதியில் வெளியாக போகும் பதிவிற்கான ட்ரேய்லர் பதிவு இது.சினிமாவிற்கு மட்டும் தான் ட்ரெய்லர் உண்டா?

1.முகத்தை காட்டி பதிவு போடுறவங்க பலபேரு. முகத்தை மூடி அவார்டு வாங்குறவுங்க சில பேரு.(முகமூடி)

2. பேரோட பின்னூட்டம் போடுறவங்கள் பலபேரு. நம்பரையும் சேர்த்து போடுறவங்க சில பேரு(டோண்டு).

3. பதிவு எழுதி பின்னூட்டம் வாங்குறவங்க பல பேரு. பின்னூட்டம் வாங்க பதிவு எழுதுதறவுங்க சில பேரு (குமரன்)

4. பதிவு எழுதறதுக்காக ப்ரொஃபைல் கிரியேட் பண்ணுறவுங்க பல பேரு. பின்னூட்டம் போடவே பல ப்ரொஃபைல் கிரியேட் பண்ணுறவுங்க சில பேரு ( வேறு யார்? போலி டோண்டு.)

5.பாலசந்தர் கணேசன் பதிவுக்கு நான் பின்னூட்டம் போட மாட்டேன். ஆனா என் பின்னூட்டத்திற்கு பாலசந்தர் கணேசன் பதிவே போடுவார்...(குமரன்)

13 comments:

Simulation said...

கண்ணா!

பின்னூட்டம் வேணும்ங்கறதுக்காகவே பதிவு போடறவங்களும், பின்னூட்டம் போடறதுக்காகவே பதிவு படிக்கிறவங்களும் முன்னேறினதா சரித்திரமே கிடையாது.

Anonymous said...

என்னையும் இந்த ஆட்டையில் ச்சே... ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டதற்கு மிக்க நன்றி பாலசந்தர் கணேசன் அவர்களே.

இப்படிக்கு,
போலிடோண்டு.

பாலசந்தர் கணேசன். said...

மற்றவங்க முன்னேறியதற்கு சரித்திரம் இருக்கிறதா?

பாலசந்தர் கணேசன். said...

போலி டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் இடும் போலிகளை நாம் கண்டிக்க முடியுமா?

doondu said...

இன்னாதலை....? மெய்யாலுமே நான்தான் தலை பின்னூட்டம் இட்டேன். என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி தலை.

எனது பெயரைக் கிளிக்கினால் அது எனது வலைக்குச் செல்லவேண்டும். அப்படியே அருகில் புகைப்படமும் இருக்கவேண்டும். அப்போதுதான் அது எனது பின்னூட்டம்.

பாலசந்தர் கணேசன். said...
This comment has been removed by a blog administrator.
doondu said...

சொல்ல மறந்துவிட்டேன். மேற்கண்ட எனது பின்னூட்டம் எனது கமெண்டுகள் பதிவில் சேமிக்கிறேன்.

பார்க்க:- donducomments டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காம்

doondu said...
This comment has been removed by a blog administrator.
doondu said...

பாலசந்தர் அவர்களே,

உங்களுக்கு சில விளக்கங்கள்:

1)மின்னஞ்சல் முகவரியை இப்படி பொதுவாக எழுதக் கூடாது. பலரால் நுகரப்பட்டு பின்னர் உங்களுக்கு ஸ்பாம்கள் குவிய நேரிடும்.

2)நான் பின் மட்டுமே ஊட்டவில்லை. பதிவும் போடுகிறேன் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3)தங்களுக்கு மடல் அனுப்பியும் எனக்கு பதில் இன்னும் வந்து சேரவில்லை.

4)வழக்கம்போல இந்த பின்னூட்டமும் எனது பின்னூட்டங்களீல் சேமிக்கப்படும்.

Anonymous said...

//மற்றவங்க முன்னேறியதற்கு சரித்திரம் இருக்கிறதா?//

சும்மா பின்றீங்கண்ணா!

பாலசந்தர் கணேசன். said...

நன்றி நீங்கள் கூறியது போல அந்த பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். உங்களுடைய பதிவுகளையும் நான் படித்து இருக்கிறேன். உங்கள் மெயிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

பாலசந்தர் கணேசன்.

பாலசந்தர் கணேசன். said...

உங்கள் மெயில் வந்து விட்டது. ஆனால் அதற்கு எப்படி பதில் அனுப்ப. நீங்கள் தான் மெயில் ஐடி கொடுக்கவில்லையே. ஆனால் என்ன நான் சென்னை வரும் போது உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன். நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். உங்களை சந்திக்க நான் ஆவலாக உள்ளேன்.

பாலசந்தர் கணேசன். said...

மெயில் தட்டி விட்டேன். ஆனால் பதில் காணவில்லை.