Friday, February 03, 2006

போலி டோண்டுவிற்கு பொழுது போக சில வழிகள்...

எல்லாரும் பின்னோட்டத்தை மாடரேட் செய்ய ஆரம்பித்து விட்டதால் போலி டோண்டு வேலியில் மாட்டிய வெள்ளாடு மாதிரி ஆகி விட்டார். பின்னூட்டங்களை வைத்து பொழுது போக்கி கொண்டிருந்த இவர் இனிமேல் என்ன செய்வார்?. அவ்வப்போது ஜாதிவெறியன் பதிவில் மற்ற பதிவுகளுக்கு கிண்டல் ஆபாச பதிவுகள் போட்டு கொண்டிருந்தார். இனிமேல் அதை அவர் தொடரலாம். ஆனாலும் அவருடைய முதற்கடமையான பின்னூட்டம் விலங்கு இடுவதற்கு இப்போது விலங்கு மாட்டி விட்டார்கள்.

போலி டோண்டு அவர்களே...


உங்களால் டோண்டு இரண்டு முறை பின்னூட்டம் இட்டார். ஆனால் இனிமேல் உங்களால் ஒரு முறை கூட பின்னூட்டம் இட முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் தற்போது உங்கள் பின்னூட்டங்கள் கண்டிப்பாக பதிவர்களால் நீக்க பட்டு விடும் .

உங்களுக்கு பொழுது போவதற்கு சில வழிகள்.
1. மற்ற மொழிகளில் நிறைய ப்லொக்குகள் உள்ளன. அவற்றில் போய் எதேனும் பதிவு பண்ணுங்கள் தமிழில் மட்டும். அவர்கள் உங்களை சும்மா மறந்து விடுவார்கள்.
2. டோண்டுவின் புகைப்படம் எடுத்து முகத்தில் ஒட்டி கொண்டு ஊர் சுற்றுங்க்கள்.எல்லாரும் நீங்கள் டோண்டு என்று நம்பி விடுவார்கள். அதனால் நீங்கள் செய்கிற காரியத்திற்கு டோண்டு பொறுப்பாவார்.நல்ல காமெடியாக இருக்கும்.
3. நீங்கள் முகமூடி போல முகமூடி போட்டது தான் சரியான காமெடி. முகமூடியே முகம் காட்டவில்லை. இதில் நீங்கள் அவர் முகமூடி போட்டீர்கள். இதை அடுத்து நான் தான் முகமூடி என்று உங்கள் முகம் காட்டுங்கள். உங்களுக்கு இதனால் நல்ல பெயர் கிடைக்கும் . ஏனெனில் முகமூடியின் முகம் யாருக்கும் தெரியாது.

No comments: