Monday, February 27, 2006

போலி டோண்டுவிற்கு வந்த கோபம்.

நான் போலி டோண்டுவின் பதிவிற்கு சென்று பின்னூட்டம் இட்டேன். நல்ல முறையில் அறிவுரை கூறி. அந்த பின்னூட்டம் இட்டவுடன் போலி டோண்டுவிற்கு வந்த கோபத்தை பாருங்கள்.
இன்னா மயிருக்குடா போலி டோண்டு பதிவில் பின்னூட்டினே

என்று என் பதிவில் வந்து பின்னூட்டம் இட்டுள்ளார். இன்னமும் பல கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி.

பாருங்கள் டோண்டிவின் பெயரில் பல இடங்கள் சென்று இவர் பின்னூட்டம் இடுவார். ஆனால் இவர் பதிவில் நாம் ஒழுங்காக பின்னூட்டம் இட்டால் இவருக்கு கோபம் வந்து விடுகிறது. நல்ல காமெடி..
இப்போதாவது போலி டோண்டுவிற்கு தெரிகிறாதா மற்றவர்களுடைய எரிச்சல்.
-போலி டோண்டுவே .. நான் சிங்கம் இதற்கெல்லாம் அசராமாட்டேன். உங்கள் சொந்த பெயரில் நேரிடையாக என்னை நீங்கள் தொடர்பு கொள்ளவும்...
நினைவில் வைத்து கொள்ளுங்கள் நான் சிங்கம் என்பதை.

1 comment:

மாயவரத்தான் said...

போட்டோவில பாத்தா பசு மாதிரியில்ல இருக்குது?!