Tuesday, February 21, 2006

திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே வருக வருக...

திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே வருக வருக என்று ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டினார் திண்டிவனம் ராமமூர்த்தி அவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க பட்ட போது. இப்போது அவரே ஒரு கட்சி ஆரம்பித்து விட்டார். எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கட்சியை விட்டு வெளியேறும் போது காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ் பெயரில் ஆரம்பிப்பார்கள். இவரும் அதனையே செய்துள்ளார். உண்மையில் அவர் ஆரம்பித்திருப்பது ஜெயலலிதா காங்கிரஸ்.
அம்மாவிடம் உள்ள் பசையின் யோகம்: சில ஜால்ராக்கள் கட்சியில் உள்ளார்கள். சில ஜால்ராக்கள் கட்சிக்கு வெளியே உள்ளார்கள். எல்லா தேர்தலின் போதும் சில கட்சிகள் தோன்றும். தேர்தல் முடிந்தவுடன் அவை மறைந்து விடும். இந்த முறை தோன்றியுள்ள இந்த கட்சி இந்த தேர்தலோடு காணமல் போய் விடும். அரசியல் கோமாளிகள் வரிசையில் இவர் சுப்ரமணிய சுவாமியின் அடுத்த இடத்தில் உள்ளார்.
திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே வருக வருக....

1 comment:

siva gnanamji(#18100882083107547329) said...

dindiram mutty will claim 68 MLA seats and an assurance for the formation of a coalition govt in TN

wat do you think of him ?though he was elected to assembly in 1967
he was elected to legistative council and then nominated to RAJYA SABHA by the Honourable President of India....though he lost his deposit in Thirunavalur assembly constituency and was defeated in Dindivanam parliamentary constituency one day he will be the deputy c.m of T.N or deputy prime minister of India.. you he commands the confidence of AMMA and karunakaran?