Monday, February 20, 2006

வைகோ முடிவு...


பிரிந்து போக போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வைகோ தி.மு.க கூட்டணியில் தொடர முடிவெடுத்துள்ளார். என்ன காரணம் இருக்க கூடும் என பல்வேறு ஊகங்கள் வெளிவருகின்றன.
1. விடுதலை புலிகள் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. இந்த செய்தி ஜூனியர் விகடனில் சில வாரங்களுக்கு முன்னர் வந்தது.2. தொண்டர் மத்தியில் அ.தி.மு.க கூட்டணி பற்றி தர்ம சங்கடம்.(தட்ஸ்தமிழ்)3. பொடா கைது பற்றி ஜெயலலிதா கருத்து தெரிவிக்காதது.(தட்ஸ்தமிழ்)4. தி.மு.க கூட்டணியில் தொடர்வது எதிர்காலத்திற்கு நல்லது.(இது எனது கணிப்பு).
ஆனாலும் சீட் பங்கீடு இன்னமும் முடியாத நிலையில் இதை இறுதி முடிவாக கருதுவது கடினமே ஆனாலும் இந்த முடிவு மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால் இன்னமும் புரியாத ஒன்று விடுதலை புலிகளை பற்றியும் தி.மு.க பா.ம.க பேசி வருவது. எப்படித்தான் சீட் பிரிக்க போகிறார் கலைஞர்.

1 comment:

Santhosh said...

இருக்கவே இருக்கு கலைஞர் இதயத்தில் இடம்.

சந்தோஷத்துடன்
சந்தோஷ்.