Tuesday, January 17, 2006

அறிவு ஜீவிகளின் அராஜகம்.

சமிபத்தில் மற்றும் ஒரு கண்டன கூட்டம் நடை பெற்று முடிந்திருக்கிறது. இந்த முறை குட்டி ரேவதிக்கு ஆதரவாக , ராமகிருஷ்ணனுக்கு எதிராக...
இலக்கிய கும்பல் என்று சொல்லி கொண்டு திரியும் இவர்களின் நூல்களை படிப்பவர்கள் 4 ஆட்டோவில் ஏற்றி விடலாம். எண்ணிக்கையை மட்டும் நான் கணக்கில் எடுக்க போவதில்லை. ஆனால் தரம்...

எப்போதும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக தாக்கி கொண்டும் , மாற்றி மாற்றி அறிக்கை விட்டு கொண்டும் .. அரசியல் மேடைகள் போலவே இவர்கள் காட்சி அளிக்கிறார்கள்.

இதையெல்லாம் விட மற்ற ஊடகங்களயும் , வடிவங்களையும் இவர்கள் தாக்குவது முக்கியமாக இவர்கள் அவற்றை விட என்ன உயர்வாக சாதித்து விட்டார்கள்.

சினிமாவிற்கு வசனம் எழுதுவது பற்றி ஏகப்பட்ட ஏளனம் வேறு. இது உண்மையில் அறிவி ஜீவி அராஜகம். சினிமாவுக்கு எழுதுபவர்கள் எழுத்து வியாபாரிகளாம்... இவர்கள் மட்டும் இலவசமாகவா எழுதுகிறார்கள்.
கற்பனை வளவும், இயற்கை தன்மையும் இருக்கின்ற எந்த வடிவவும் நல்ல இலக்கியமே..

3 comments:

தெருத்தொண்டன் said...

வாழ்த்துக்கள்

doondu said...
This comment has been removed by a blog administrator.
பாலசந்தர் கணேசன். said...

Dear Poli Dondu,
Kindly request you not to put your comments. This is a request,Please honour it.

If you have objections to any one,Please publish it under your blog with your original name and show it to the world.