Wednesday, January 18, 2006

போலி டோண்டு அவர்களுக்கு ஒரு கடிதம்.

உங்கள் சொந்த பெயரில் எழுதி வரும் பதிவுகள் அந்த அளவு நன்றாக இல்லாவிட்டாலும், பின்னோட்டம் இடுவதற்கு யோசிப்பதற்கு பதிலாக ஒழுங்கான பதிவுகள் எழுதினால் உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும்.
மிக முக்கியமாக நீங்கள் யாரென்ற உண்மையை நான் வெளியிடும் போது தமிழ்மணம் அதிர்ச்சி அடையும்.

13 comments:

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் அவர்களே, போலி டோண்டு யார் என்பது தமிழ்மணத்தில் அனேகருக்குத் தெரியும். முக்கியமாக எனக்குத் தெரியும், காசி அவர்களுக்கும் தெரியும். ஆகவே நீங்கள் அவன் யார் என்று தெரிவிக்கும்போது ஆச்சரியம் எல்லாம் அடைய மாட்டார்கள்.

அவன் இப்போதும் தமிழ்மணத்தில் வேறு சில பெயர்களில் ஒளிந்திருப்பதும் தெரியும். மீன் வாசனை போல அவன் எங்கிருந்தாலும் அடையாளம் காணப்படுவான்.

என் பின்னூட்டங்களைப் பொருத்த வரை 3 ஷரத்துகள் உள்ளன. அவை மூன்றும் சரியாக இருந்தால்தான் அது என்னுடைய பின்னூட்டம்.

உங்கள் பதிவுகள் அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை வைத்திருக்கிறீர்கள். அவற்றை செயலிழக்கச் செய்து ப்ளாக்கர் பின்னூட்டம் மட்டும் என்றிருந்தாலே பாதி தொல்லை விடும். இப்போது அவன் உங்கள் மற்றும் என்னுடைய ப்ளாக்கர் எண்களை வைத்து பதிவிட முடிந்ததே இந்த அதர் ஆப்ஷனால்தான். ஆனால் இதில் என்னுடைய ஃபோட்டோ இருக்காது.

அப்படியே ப்ளாக்கர் பதிவாளர்கள் மட்டும் என்றிருந்தால் அவன் வேறு வழியைக் கையாளுவான். என்னுடைய டிஸ்ப்ளே பெயர் மட்டும் புகைப்படத்தை வைத்து அவன் சில ப்ளாக்கர் கணக்குகள் இம்மாதிரி நச்சுப் பின்னூட்டங்களுக்காகவே தயார் செய்து வைத்துள்ளான். அவற்றை உபயோகித்து பின்னூட்டமிட்டால் அது என் போட்டோவுடன் வரும். ஆனால் எலிக்குட்டியை பின்னூட்டத்தின் மேலே உள்ள dondu(#4800161)மேல் வைத்தால் திரையின் கீழே இடது பக்கத்தில் என் எண் (#4800161) தெரிய வேண்டும். போலி டோண்டுவாக இருந்தால் வேறு எண் தெரியும்.

ப்ளாக்கர் இல்லாத பதிவுகளில் மேலே கூறியவை பிரயோசனம் இல்லை. ஆகவே என் பின்னூட்டங்கள் என்னுடைய தனிப்பதிவு ஒன்றிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். அப்பதிவின் உரல் உங்கள் பதிவில் கொடுத்தாலும், மறுபடியும் இங்கே தருவேன். பார்க்க http://dondu.blogspot.com/2005/12/2.html

அப்பதிவையும் அதற்கு முன்னோடி பதிவையும் அவற்றின் முறையே 104 மற்றும் 537 பின்னூட்டங்களுடன் படித்தால் போலி டோண்டு யார் என்பது விளங்கும்.

ஆக உண்மை டோண்டுதான் பின்னூட்டமிடுகிறான் என்பதற்குத் தேவையான 3 ஷரத்துகள் பின்வருமாறு:
1. எலிக்குட்டியை dondu(#4800161)மேல் வைத்துப் பார்த்தால் கீழே 4800161 எண் தெரிய வேண்டும்.
2. அதே சமயம் டிஸ்ப்ளே பெயருடன் என் போட்டோவும் தெரிய வேண்டும் (சம்பந்தப்பட்டப் ப்ளாக்கர் போட்டோ எனேபிள் செய்திருந்தால்).
3. அப்பின்னூட்டத்தின் நகல் என் தனிப்பதிவிலும் வர வேண்டும்.
4. முக்கியமாக லூசுத்தனமாக எல்லாம் டோண்டு எழுத மாட்டான் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு விஷயம். உங்கள் இன்னொரு பதிவில் உங்களிடம் சற்று கடுமையாக கடைசி பின்னூட்டமிட்டேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

அண்ணே பாலசந்தர்,
உங்களுக்கு வேற வேலையே கிடையாதா? சும்மா இருக்குறத சொறிஞ்சு விட்டுகிட்டு..

// ஓண்ணும் ஓண்ணும் ரெண்டு என்பது நானும் என் நண்பர்களும் நடத்தி வந்த மாத பத்திரிக்கை. இப்பொது வெப் வடிவம் பெற்றுள்ளது.//

ஓகோ! மாத பத்திரிகையில இப்படித் தான் எழுதிட்டிருந்தீங்களோ ?ஏற்கனவே ஒரு தடவ சொல்லிட்டேன்..சும்மா பின்னூட்ட ரேஞ்சுக்கு பதிவு போட்டு படுத்தாதீங்கண்ணு..நீங்க திருந்துற மாதிரி இல்ல ..போதாத குறைக்கு ஆறிப்போன விஷயங்கள தூண்டி விட்டுடு இருக்கீங்க ..என்னமோ போங்க!

பாலசந்தர் கணேசன். said...

அன்புள்ள திருப்பாச்சி அவர்களே,
நீங்கள் சொல்ல விரும்புவதை நாகரிகமாக சொன்னால் நான் அதனை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன். தயவு செய்து எனது வேண்டுகோளை ஏற்று கொள்ளுங்கள்.

பாலசந்தர் கணேசன். said...

அன்புள்ள ஜோ அவர்களுக்கு,
தயவு செய்தி கோபபடாதீர்கள்,
1. நான் சொல்ல வருவதை சுருக்கமாகவே சொல்ல விரும்புகிறென். அளவு மட்டுமே அளவு கோல் அள்ள.
2. உங்கள் அறிவுரைக்கு நன்றி. சின்ன பதிவுகளை தவிர்க்க பார்க்கிறேன். ஆனால் அது மட்டுமே குறிக்கோள் ஆக இருக்காது.

பாலசந்தர் கணேசன். said...

வருகை தந்தமைக்கு நன்றி போலி டோண்டு அவர்களே,

உங்கள் கருத்துக்கள் எதுவாக இருப்பினும் உங்கள் பெயரிலேயே வந்து எழுதுங்கள். அது தான் உங்கள் கருத்துக்கு நீங்கள் கொடுக்கிற அங்கிகாரமாக இருக்கும்.

நாமக்கல் சிபி said...

அய்யய்யோ! வந்த்ததே 5 பின்னூட்டங்கள்தான், அதுல ஒண்ணு போலியா! தாங்க முடிலடா சாமி!

Anonymous said...

போலி டொண்டு சொல்வதைப் பார்த்தால் ஞாயமாகத்தான் இருக்கிறது.

பாலசந்தர் கணேசன். said...

வருகை தந்தமைக்கு நன்றி போலி டோண்டு அவர்களே,

உங்கள் கருத்துக்கள் எதுவாக இருப்பினும் உங்கள் பெயரிலேயே வந்து எழுதுங்கள். அது தான் உங்கள் கருத்துக்கு நீங்கள் கொடுக்கிற அங்கிகாரமாக இருக்கும்.

Anonymous said...

யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் ஒன்னுமே புரியல

போலி டோண்டா நான் இதுவரை உன்மை டோண்டுதான் இதையெல்லாம் எழுதுறாருன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்

தகவல் தந்தற்கு நன்றி

ஐயர் said...

பாலசந்தர் அவர்களே,

உண்மையான டோண்டு அவர்களின் பதிவில் இருந்து சில துளிகள்:-

* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.

* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.

* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி எல்லாம் சொல்லும் உண்மையான டோண்டுவை எதிர்ப்பதை தவறு என்று சொல்ல முடியாது. எனவே எனது ஆதரவு போலி டோண்டுக்கே!

ENNAR said...

கணேசன் வேண்டாம் விட்டு விடுங்கள் இது வளர்க்கத்தான் உதவும் நிறுத்த முடியாது.

Anonymous said...

//மீன் வாசனை போல அவன் எங்கிருந்தாலும் அடையாளம் காணப்படுவான்.//


ஏனுங்ணா...

டோண்டுதான் அய்யராச்சே... பின் எப்படி மீன் வாசனையப் பத்தி அவுருக்கு தெர்யும்? ஆத்துக்கு தெர்யாம மில்ட்ரி ஓட்டலில் சாப்பிடுற அய்யரா இருப்பாரோ?!!!

பாலசந்தர் கணேசன். said...

அன்புள்ள ஜிகிடி அவர்களே!!!!
அது கவன குறைவினால் வந்த தவறு. தவறுக்கு வருந்துகிறேன். இனிமேல் கவனமாக இருப்பேன்.
திருத்தியமைக்கு நன்றி.