Saturday, January 28, 2006

சிம்புவுக்கு அடி உதை

தறிகெட்டு தெரியும் சிம்புவுக்கு இது ஒரு பாடம். இவர் பாட்டுக்கு போய் பொது மக்களிடம் வம்பு செய்ய , இருட்டில் அடையாளம் தெரியாமல் அவரை அடித்துள்ளனர். ஆனால் பின்னர் அவர்களே அவரை ஆட்டோவில் அனுப்பியும் உள்ளனர்.
சிம்பு இனிமே செய்வாரா வம்பு?மக்களுக்கு இருக்கு தெம்பு...உனக்கு இல்லை கொம்பு..
இதில் அவருடைய அப்பா T.ராஜேந்தர் அங்கே வந்து சவுண்டு விட பார்த்திருக்கிறார். கூட்டத்தை பார்த்தவுடன் ஒடி விட்டார். (அப்ப சினிமாவில இவர் மக்களுக்கு கூவுனதெல்லாம் வெறும் வேஷம்).
இந்த செய்தி தமிழ்முரசு மற்றும் தட்ஸ்தமிழ் இணைய தளங்களில் வந்துள்ளது. கூடிய சீக்கிரம்,குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் தலைப்பு செய்திகாக வரும்.
கூடிய சீக்கிரமே இதை கிண்டலடித்து தனுஷ் படத்தில் ஒரு காட்சி வரும். அடக்கி வாசிக்கங்கப்பா. நீங்க அடிச்சா சினிமால தான் அடி வாங்கிகிட்டு ஒடுவாங்க. நடைமுறையில் யாரவது ஒருவன் கை வத்தால் போதும் , மாட்டினவனை ஊரே வந்து அடிக்கும்.

No comments: