Saturday, January 21, 2006

கேட்க கூடாத கேள்விகள்.

1. இந்தியா 5 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாமா? - கங்குலியிடம்.
2. பா.ம.க விலுருந்து அடுத்து எந்த சட்டமன்ற உறுப்பினர் விலகுவார்?- ராமதாசு.
3. ஐஸ்வர்யா ராயோடு எப்ப நடிப்பீர்கள் ? - ரஜினி
4. கல்யாண மண்டபத்துக்கு நடுவே பாலம் கட்டலாமா?-விஜயகாந்த்.
5. பாசகிளிகள் படம் எப்படி ஓடுது?- கலைஞர்
6. சானியா கால்ஷீட் கிடைச்சிருச்சா? -சிலம்பரசன்.
7. கூட்டணி மாற காரணம் கிடைச்சிருச்சா?.-வைகோ
8. கௌதமிக்கும் அப்புறம் யாரு?- கமல்.
9. நாக்ரவி அடுத்து என்ன பண்ணுவார்-சினேகா
10. உங்க சொந்த பெயரில் எப்ப பின்னோட்டம் இடுவீங்க- போலி டோண்டு.

2 comments:

dondu(#11168674346665545885) said...

பாலசந்தர் கணேசன் அவர்களிடம் கேட்டும் பிரயோசனமில்லாத கேள்வி இதுதான். எப்போது பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை நிறுத்தப் போகிறீர்கள்?

விளக்குகிறேன். உங்கள் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களால்தான் இத்தனை போலி டோண்டுவின் பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றை ஒழித்து, மட்டுறுத்தலை செயல்படுத்தினாலேயே எல்லா பிரச்சினையும் ஒழியுமே. ஆனால் ஒன்று. அப்போதும் போலி ப்ளாக்கர் ஐடியில் என் பெயர் புகைபடத்துடன் பின்னூட்டம் இடுவான். அதற்கு எலிக்குட்டியை வைத்து பார்க்கும் முன்யோசனையும் வேண்டும். அதெல்லாம் உங்களுக்கு தெரிவதாகத் தெரியவில்லை.

மற்றவர்களை கேள்விகள் கேட்கும் முன்னால் இந்த பிரச்சினையை பார்த்து சரி செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கசி said...

டோண்டு என்ற அந்த பாப்பார வெறியனின் பதிவுகளில் இருந்து கோடிட்டு காட்டி இருக்கிறேன்.

* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.

* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.

* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.


*என் மகளுக்கும் மனைவிக்கும் சகல உரிமைகளும் வழங்கி இருக்கிறேன். எனவே அவர்கள் யாரோடு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சுதந்திரமாக உடலுறவு கொள்ளலாம்.

*சிறு பிள்ளைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின.

கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.