Monday, January 16, 2006

தமிழின் சிறந்த பதிவாளர்கள்.

இது முழுக்க முழுக்க என்னுடைய இரசனையை வெளிப்படுத்துகிற ஒரு வரிசை. வோட்டின் மூலம் தேர்ந்தெடுக்க பட்டதல்ல.
1.சிரிகாந் மீனாக்ஷி.
2.முகமூடி.
3.ராகவன் ஸ்ரினிவாசன்
4. குழலி.
5. கொசப் பேட்டை குப்புசாமி.
முறையே அவர்களுடைய பதிவுகளின் கவரி.
http://kurangu.blogspot.com/
http://www.mugamoodi.blogspot.com/
http://dondu.blogspot.com/
http://kuzhali.blogspot.com/
http://kosappettai.blogspot.com/

4 comments:

Anonymous said...

டோண்டு, முகமூடி, ஸ்ரீகாந்த் மூவரும் தீவிரவாத பார்ப்பன வலைப் பதிவாளர்கள். எனவே என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதூ

கொசப்பேட்டை எழுதுறதே இல்லை.

எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்றே தெரியவில்லை!!!

ஐயர் said...

டோண்டுல்லாம் ஒரு மனுஷன்னு மதிச்சு தேர்ந்தெடுத்த உன்னைக் கொல்லனும்யா மொதல்ல. சின்ன புள்ளைங்களையும் உடலுறவு கொள்ளச் சொன்னான்யா அன்தாளு.

dondu(#11168674346665545885) said...

நன்றி. நான் டோண்டு ராகவன். ராகவன் ஸ்ரினிவாசன் அல்ல.

ஒரு விஷயம் உங்கள் வலைப்பூவை குறித்து பேச விரும்புவேன். பின்னூட்டங்களை மட்டுறுத்த ரொம்பவுமே நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். உதாரணத்துக்கு ராஜாஜி அவர்கள் கல்வித் திட்டத்தைபற்றி நானும் என்னார் அவர்களும் இட்டப் பின்னூடங்கள் தெரிய வெகு நாளாயிற்று. ஒரு வேளை அச்சமயம் வேறு வேலையில் ஆழ்ந்திருப்பீர்கள் போலும்.

ஒரு யோசனை. மட்டுறுத்தலுக்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வருமாறு செய்யாதிருந்தால் அதை இப்போது செய்து விடுங்கள். ப்ளாக்கருக்குள் போய் மட்டுறுத்தல் செய்தல் எல்லா நேரத்துக்கும் கைவராது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னூடைய இதற்கானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போது மட்டுறுத்தலை எடுத்து விட்டீர்கள் போலிருக்கிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்