Tuesday, January 17, 2006

எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்!!!

விஜயகாந்த் முழக்கமிட்டிறுக்கிறார். அவருக்கு கொடுத்துதான் பழக்கமாம். எடுத்து பழக்கமில்லையாம். நான் , நான், நான் என்று தன்னை மையபடுத்தி செயல்படுவர்கள் , மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாசு வகையில் விஜயகாந்த் வருகிறார். இவரும் அவர்களை போலவே தான் வீரமுழக்கம், வெட்டி பேச்சு, வசனம் விட்டு கொண்டிருக்கிறார். விஜயகாந்தின் அரசியல் கட்சியின் மூல காரணம் சமூகசேவை இல்லை, அவருடைய அதிகார ஆசை.

தமிழ்நாடு தியேட்டர் இல்லை. வாழ்க்கை என்பது சினிமா இல்லை, தமிழர்கள் அனைவரும் அவருடைய இரசிகர்கள் என்பதை விஜயகாந்த் அவர்களுக்கு காலம் உணர்த்தும்.

No comments: