Tuesday, January 17, 2006

மோதல் முற்றுகிறது....

சபாநாயகர் திட்டவட்ட அறிவிப்பு: எந்த அதிகாரத்திற்கு முன்பும் நான் சரணடைய மாட்டேன். யார் வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு செல்லலாம். அது அவர்களுடைய இஷ்டம் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
1. பாராளுமன்றம் நீதி மன்றத்தினை அலட்சியம் செய்தால்(அவர்களுக்கு அதிகாரம் இருப்பினும்) அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எந்த காரணத்தை கொண்டும் நீதி மன்றம் அலட்சிய படுத்தபா கூடாது.
2. நீதிமன்றத்தில் விளக்கம் கொடுப்பதை அல்லது தங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்று எடுத்து சொல்வதை பாராளுமன்றம் கடமையாக கருத வேண்டும். கொளரவ குறைச்சலாக எடுக்க கூடாது.

No comments: